ஓசிபிசி

சிங்கப்பூரில் கடந்த ஐந்தாண்டுகளில் பெண்கள் நடத்தும் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.
ஓசிபிசி வங்கி சிங்கப்பூரில் உள்ள 4,600 தொடக்க நிலை ஊழியர்களுக்குத் தலா $1,000 வழங்குகிறது.
ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்கள் பலர் மொத்தமாக $12.8 மில்லியனை இழக்க வழிவகுத்த இணைய மோசடிகளுடன் தொடர்புடைய ஜோவன் சோ ஜுன் யான், 21, கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றும் சேவைகளை வழங்க மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றியதை ஒப்புக்கொண்டார்.
தன் மீது காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்று 73 வயது மாது ஒருவர் ஒருமாத காலமாக எண்ணியிருந்தார்.
ஓசிபிசி வங்கியின் செயலியில் இடம்பெற்றிருக்கின்ற புதிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றி மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன.